Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குழந்தைக்கு திருஷ்டி தோஷம் ஏற்படாதிருக்க...

மே 09, 2022 02:57

அழகான சிறு குழந்தைகளை பார்த்தால் அதோடு பேச வேண்டும், அதைபார்த்து சிரிக்க வேண்டும். அதற்கு முத்தம் கொடுத்து கொஞ்ச வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உருவாகும். ஆனால் ஒருவர் பார்வை போல் மற்றொருவர் பார்வை அமையாது. ஒரு சிலரின் பார்வை தீங்கு விளைவிக்கும் விதத்தில் இருக்கும். இதனால் குழந்தைக்கு திருஷ்டி ஏற்படலாம். குழந்தை செழிப்போடும் சிறப்போடும் இருக்க வேண்டுமானால் தாய் தன் குழந்தைக்கு அலங்காரம் செய்யும் போது கன்னத்தில் கருப்பு பொட்டு வைக்க வேண்டும். மேலும் நெற்றியில் வைக்கும் பொட்டை லேசாக அழித்து விட வேண்டும். அப்போது தான் மற்றவர்களின் கண் திருஷ்டி ஏற்படாது.
 

தலைப்புச்செய்திகள்